1.93 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.93 - திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) - thirumudukundRam (Vriddachalam) பதிவு ஆசிரியர்: சிவதிரு வி. சுப்பிரமணியன் அவர்கள் 26) பதிகம் 1.93 - திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) thirumudukundRam (Vriddachalam): சம்பந்தர் தேவாரம் - sambandar thevaram 1.93 - நின்று மலர்தூவி Verses: 1.93 nindRu malar thUvi - verses: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHb2ZnNl90WUN6SkE/view?usp=sharing Discussion audio : 01_093 01-11 nindRu malar thUvi - 2016-01-16 - mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHaE9wNDlOellzaVk/view?usp=sharing For English translation of this…
1.23 – திருக்கோலக்கா – Thirukolakka
1.23 - திருக்கோலக்கா - Thirukolakka 19) padhigam 1.23 - திருக்கோலக்கா பதிவு ஆசிரியர்: சிவதிரு வி. சுப்பிரமணியன் அவர்கள் 1.23 - மடையில் வாளை பாய Verses: 01_023 - madaiyil vALai - verses: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHZFEzTUlJc0tyQms/view?usp=sharing Discussion audio - Part-1: 01_023 01-02 madaiyil vALai pAya - Part-1 - 2015-08-08 mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHYVI0T3Z3bUJmOGc/view?usp=sharing Discussion audio - Part-2: 01_023 03-11 madaiyil vALai pAya - Part-2…
1.74 – திருப்புறவம் ( சீகாழி )
1.74 - திருப்புறவம் ( சீகாழி ) – Sirkazhi பதிவு ஆசிரியர்: சிவதிரு வி. சுப்பிரமணியன் அவர்கள் 18) padhigam 1.74 - திருப்புறவம் ( சீகாழி ) Verses: 01_074 - naRavam niRai vaNdu pdf: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHUHBqTHBVLVN5UHM/view?usp=sharing Discussion audio - Part-1: 01_074 01-03 naRavam niRai vaNdu - Part-1 - 2015-07-04 mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHLUk4WGF6bllqaWs/view?usp=sharing Discussion audio - Part-2: 01_074 04-11 naRavam niRai vaNdu -…
1.80 – கோயில் (சிதம்பரம்)
1.80 - கோயில் (சிதம்பரம்) - Chidambaram பதிவு ஆசிரியர்: சிவதிரு வி. சுப்பிரமணியன் அவர்கள் 23) padhigam 1.80 - கோயில் (சிதம்பரம்) - Chidambaram 1.80 - கற்றாங்கு எரி ஓம்பி Verses: 01_080 - katRAngu eri Ombi - verses: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHazFZUU95cWl0dkE/view?usp=sharing Discussion audio - Part-1: 01_080 01-03 katRAngu eri Ombi - Part-1 - 2015-11-21 - mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHMGRJOHJUb2s2TEE/view?usp=sharing Discussion audio - Part-2: 01_080…
பன்னிரு திருமுறை 1.12 திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.12 - திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) - thirumudukundRam (Vriddachalam) பதிவு ஆசிரியர் சிவதிரு வி. சுப்ரமணியன் அவர்கள். 25) பதிகம் 1.12 - திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) thirumudukundRam (Vriddachalam): சம்பந்தர் தேவாரம் - sambandar thevaram 1.12 - மத்தாவரை நிறுவிக்கடல் Verses: 01_012 - maththAvarai niRuvikkadal - verses: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHaWNDY0dzeFVrYTg/view?usp=sharing Discussion audio - Part-1: 01_012 01-03 maththAvarai niRuvikkadal - Part-1 - 2015-12-19 - mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHX24tcjZqSGxDSjg/view?usp=sharing Discussion audio…
புண்ணிய சிவபூமியாய் திகழும் தென்சென்னை
தென்சென்னை - ஒரு புண்ணிய சிவபூமி உலகின் மிகப் பெரிய ஞானிகள் எண்ணற்றவர் வாழ்ந்து செழித்தது நம் பாரத பூமி. ஞானத்தின் விளைநிலமாகவும் மனித வாழ்கை இனிதாக அமைவதற்குத் தேவையான ஒழுக்க நெறிகளையும் வகுத்து கோடி கோடி கோடி உயிர்களை இன்பமாக வாழ வைத்தும், வைத்துக் கொண்டிருப்பதுமாகியது நம் புண்ணிய பாதர பூமி. இந்த பூமியில் விளைந்த ஞான முத்துக்ளும் கோவில்களும் உலகெங்கும் பரவி நின்றது என்று வரலாறு தெரிவிக்கிறது. அத்தகைய புண்ணிய பாரத பூமியில் தமிழ்நாட்டின்…
திருமுறை 1.1 பிரமபுரம் தோடுடைய செவியன்
பன்னிரு திருமுறை பதிவு ஆசிரியர்: சிவதிரு வி. சுப்பிரமணியன் அவர்கள் 1.1 - பிரமபுரம் - தோடுடைய செவியன் - Sirkazhi padhigam 1.1 - திருப்பிரமபுரம் ( சீகாழி ) 1.1 தோடுடைய செவியன் Verses: 1.1 - thOdudaiya seviyan - pdf : https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHOE90a3pXNkktSHc/view?usp=sharing Discussion audio - Part-1: 01_001 01 thOdudaiya seviyan - Part-1 - 2015-05-30 mp3 : https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHVkNkMFluMjJNYTA/view?usp=sharing Discussion audio - Part-2: 01_001…
சிவாலயம் தரிசனம் செய்யும் முறை
சிவாலய தரிசன முறை முதலும் முடிவும் இல்லாத சிவபெருமானார் புறத்தே திருக்கோவில்களில் இருக்கும் சிவலிங்கம் முதலிய திருமேனிகளிலும், தமது மெய்யடியாருடைய திருவேடத்தை ஆதாரமாகக் கொண்டும் சிவவழிபாடு செய்பவர் வழிபாட்டை ஏற்றுக்கொண்டும் அருளுவார். நித்தமும் சிவாலயம் சென்று வழிபடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுதல் வாழ்வில் பேரின்பத்தைத் தரும். அத்தகைய சிவாலயத்தை தரிசனம் செய்யும் முறையாவது யாது ? 1. திருக்கோவில் திருக்குள தீர்த்தத்தில் நீராடி, உலர்ந்த சுத்தமான ஆடை தரித்து, விபூதி தரித்து செல்ல வேண்டும். சுவாமி அபிஷேக தீர்தத்ங்கள்…
சைவ வணிகர்கள் இன்று செய்ய வேண்டியது யாது ?
சைவ வணிகர்கள் இன்று செய்ய வேண்டியது யாது ? 1. உங்கள் கடைகளிலும் அலுவலகங்களிலும் திருநீறும் குங்குமமும் எப்போதும் ஒரு பெரிய சம்புடத்தில் கல்லா பெட்டி அருகேயோ, வரவேற்பறை மேசை மீதோ (Reception Table) வைத்திருங்கள். 7, 5 நட்சத்திர ஓட்டல்களிலேயே வைத்திருக்கிறார்கள். நீறு பூசும் வாடிக்கையாளர்களை நீறு எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இன்று பல்வேறு ஓட்டல்களில் இந்த முறை ஏற்கனவே உள்ளது. இது போல் உங்கள் அலுவலகங்களிலும் வைத்துவிடுங்கள். வைக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். நீங்கள் அமர்ந்து…
மாகேசுரர்கள் யார் ? மாகேசுர பூசை என்றால் என்ன ?
உ சிவமயம் மாகேசுர பூசை என்றால் என்ன ? மாகேசுர பூசை - பெயர் விளக்கம் ஈஸ்வரன் என்றால் உடையவன் என்று பொருள். முடிவில்லாத மகா அண்டத்தை உடையவனை மகேஸ்வரன் என்கிறோம். மகேஸ்வரனுக்கு செய்யும் பூசை மகேஸ்வர பூசை. ஆதியும் அந்தமும் அற்ற அந்த மகேஸ்வரனோ, அவனுடைய தொண்டர்களின் உள்ளத்துள் ஒடுக்கம் என்கிறார் ஔவையார். இந்த தொண்டர்கள் மாகேசுரர் எனப்படுவர். அத்தகைய பெருமை உடைய மாகேசுரர்களுக்கு செய்யும் பூசை மாகேசுர பூசை. மாகேசுர பூசையின் பெருமை புண்ணியங்களுள்…
பிற பதிவுகள்
தொடர்புக்கு
saivasamayam.in@gmail.com
YouTube:
www.youtube.com/c/ThiruNandhiTV