திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பாடல் விளக்கம் 5/5 (2)

மாணிக்கவாசகரின் திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் விளக்கம்

சேரும் பொருளின் தன்மையைப் பெறுவது உயிர்களின் குணமாகும். ஆணவ மலத்தின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் உயிர்கள், அறிவின் மயக்கத்தால் இறைவனை மறந்து மாறிக் கொண்டே இருக்கும் சடப்பொருளின் மீது இலயித்துக் கிடக்கும். அவ்வாறு கிடக்கும் உயிர்களைத் தட்டி எழுப்பி, அவத்தை விட்டு சிவத்தைப் பிடிப்பதற்காக பாடும் பாடல் திருப்பள்ளியெழுச்சி.

இந்த பதிகத்தின் விளக்கங்களை அளிக்கிறார், சிவதீபன் அவர்கள்.

முதல் பாடல்

இரண்டாவது பாடல்

மூன்றாவது பாடல்

நான்காவது பாடல்

ஐந்தாவது பாடல்

ஆறாவது பாடல்

ஏழாவது பாடல்

எட்டாவது பாடல்

ஒன்பதாம் பாடல்

பத்தாம் பாடல்

அனைத்து பாடல்களையும் பார்க்க

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *