மார்கழி திருவீதி உலா 2022 பள்ளிக்கரணை 63வர் நடராஜ பெருமானுடன் No ratings yet.

சிவமயம்.

பன்னிரு திருமுறைகளை சிரசில் ஏந்தி, திருமுறை பள்ளிக்கரணை வீதிகள் எங்கும் ஒலிக்க, கயிலாய வாத்தியங்கள் முழங்க, அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் மாணிக்கவாசகரும் இணைந்து, அருள்மிகு சிவகாமி அம்மை உடனுறை ஆனந்த நடாரஜர் பள்ளிக்கரணையின் வீதிகளில் எங்கும் எழுந்தருளி அருள்பாலித்தார்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம், பள்ளிக்கரணை மற்றும் மல்லிகேசுவரர் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் இணைந்து நடத்திய மார்கழி வீதி உலா நிகழ்விலிருந்து சில காட்சிகள்.

காணொளி:

படக்காட்சிகள்:

 

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *