அறுபத்து மூவர் வீதிஉலா அழைப்பு
அறுபத்து மூவர் வீதி உலா அழைப்பு. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன், ஸ்ரீ பார்வதி சமேத ஸ்ரீபட்சிஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்சவம் நாள் வைகாசி மாதம் 20-ஆம் நாள் 03:06:2017 சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் ஸ்ரீசந்திரசேகரர் மற்றும் அறுபத்து மூவர் நாயன்மார்கள் உற்சவர் விழா நடைபெறுகின்றது.எம்பெருமானின் திருக்கருணையால் ஈசன் அறுபத்துமூவர் நாயன்மார்கள் அனைவரையும் தொட்டு தோளில் சுமந்து திருவீதி பாரம் செய்யும் மிக அரிய வாய்ப்பை ஸ்ரீ பட்சிஸ்வரர் பெருமான் ) சிவனடியார்களாகிய நமக்கு வாய்ப்பு கொடுத்து…
ஆனாங்கூர் சொக்கநாதர் ஆலய திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
ஆனாங்கூர் சொக்கநாதர் ஆலய திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா அழைப்பிதழ் திருக்கூட்டத்தின் பெயர்: சொக்கநாதர் அருட்பணி மன்றம். ஆலயப்பெயர்: மீனாட்சியம்மை் சொக்கநாதர்ஆலயம். ஊர்: ஆனாங்கூர். நிகழ்ச்சி: திருக்குடநன்னீராட்டுப் பெருவிழா. நாள்: 01.06.2017. நேரம்: காலை 8 மணி முதல் 9 வரை. வழித்தடம்: திண்டிவனம் to செஞ்சி சாலையில் நாட்டார்மங்கலம் அருகில் ஆனாங்கூர். ஆலசிறப்பு: சுமார் ஆயிரமாண்டு பழமையான சிவாலயம். சகலதோஷநிவர்த்தி. மேற்கு மற்றும் கிழக்கில் எழில்மிகு இராஜகோபுரம். 800 அடி திருச்சுற்றுமதில். மிகப்பெரிய மஹா வன்னிமரம். சோழர்…
அப்பிபட்டி தேனி மாவட்டம் சைவத் திருவிழா
அப்பிபட்டி தேனி மாவட்டம் சைவத் திருவிழா அடியார் பெருமக்கள் திருப்பாதம் போற்றி சைவத் திருவிழா அழைப்பிதழ் வருகின்ற 28 / 05 / 2017 அன்று மீனாக்ஷியம்மை உடனமர் ஆலவாய் அண்ணல் சொக்கநாதப் பெருமான் திருவருளாலும்.. கமலாம்பிகை உடனமர் வீதிவிடங்கப் பெருமான் திருவருளாலும் நம்மை ஆளும் நாயகர் சிவகாமியம்மை உடனாடு தில்லை அம்பலவாணர் திருவருளாலும்.... சமய குரவர்கள், சந்தான குரவர்கள், குருமார்கள் குருவருளாலும். தேனி மாவட்டம் அப்பிபட்டி கிராமத்தில்.. பாரில் சைவம் தழைக்கும் பொருட்டு.. உலக உயிர்கள்…
பிற பதிவுகள்
தொடர்புக்கு
saivasamayam.in@gmail.com
YouTube:
www.youtube.com/c/ThiruNandhiTV