FAQ

நான் சைவ சமயத்திற்கு புதியவர். சைவ சமயம் பற்றி சொல்லுங்கள் ?

Publish on Comments(0)
நான் சைவ சமயத்திற்க்குப் புதியவர். நான் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவதோடு சரி. நம் சமயம் பற்றியும் கடவுள் பற்றியும் தெளிவாக சொல்லுங்கள். திருச்சிற்றம்பலம். தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.         ---- குறள் 67, மக்கட்பேறு. என்பது தெய்வப்புலவர் வாக்கு. ஒரு தந்தை தன்னுடைய மகனுக்கு இவ்வுலகில் கொடுக்கக்கூடிய மிகப் பெரிய பரிசு யாதெனில், அவனை கற்றவர்கள் இருக்கும் அவையில் முதல்வனாக இருக்க யாது செய்ய…
Categories: M1, M2
Tags: சைவசமயம் Shaivism Fundamentals சிவம் கல்வி

சைவசமயம்.in சைவ சமயத்திற்க்கான சிறப்பு செய்திகள். தினம் வாருங்கள்

Publish on Comments(0)
சைவசமயம்.in சைவ சமயத்திற்க்கான சிறப்பு செய்திகள். தினம் வாருங்கள்
Categories: Breaking

saivasamayam.in Exclusive Shaivite Tamil News. Bookmark. Come Daily.

Publish on Comments(0)
saivasamayam.in Exclusive Shaivite Tamil News. Bookmark. Come Daily.
Categories: Breaking

அச்சரப்பாக்கம் மலைமாதா கோவிலை அகற்றக் கோரிய மனுவில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

Publish on Comments(0)
அச்சரப்பாக்கம் மலைமாதா கோவிலை அகற்றக் கோரிய மனுவில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு சென்னையிலிருந்து தெற்கே உள்ள நகரங்களுக்கு செல்வபர்கள் கண்ணில் படமால் போகாது இந்த அச்சரப்பாக்க மலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம். இது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை உள்ள அச்சரப்பாக்கம் ஊரில் உள்ள மலையாகும். இந்த மலையில் பன்நெடுங்காலமாக சிவாலயம் ஒன்று உள்ளது. மேலும் இந்த மலையைச் சுற்றி கிரிவலமும் மக்கள் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த மலையில் உள்ள…
Categories: R2

ஆங்கிலம் கலவாத தமிழில் பேச திருமுறை திருப்புகழ் படிப்போம். திருமுறை பதிகங்களில் வரும் தமிழ் சொற்களை அறிவோம்.

Publish on Comments(0)
பொருள் உணர்ந்து பாடல்கள் படிக்க முதலில் தமிழ் சொற்களின் பொருளை அறிவோம். திருமுறை பதிகங்களில் வரும் தமிழ் சொற்களின் பொருள் ஆங்கில சொற்களைத் தவிர்த்து தமிழ் சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் நம் தமிழ் பேச்சை வலுவடையச் செய்யலாம். திருமுறைகள் திருப்புகழ் படித்தாலே நன்றாக ஆங்கிலம் கலவாத தமிழில் பேசலாம். திருமுறைகளில் உள்ள சில சொற்கள் தற்போது வழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. அவை எல்லாம் அருமையான சொற்கள். திருமுறை பதிகங்களை நன்றாக புரிந்து பொருள் உணர்ந்து படிக்க,…
Categories: L2

மகாசிவராத்திரி முழு இரவு ஜெபம் செய்ய தயாராகியாச்சா ? விடுமுறை கோரிக்கை

Publish on Comments(1)
மகாசிவராத்திரி முழு இரவு ஜெபம் செய்ய தயாராகியாச்சா ? விடுமுறை கோரிக்கை பூமி சுற்றி வருவதில் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் புனிதமான ஒரு இரவு என்றால், அது மகாசிவராத்திரி தான். இந்த மகாசிவராத்திர முழுவதும் சிவனை சிந்தையில் வைத்து சிவனோடு மிக எளிதாக ஐக்கியமாகும் ஒரு ஈடு இணையற்ற அற்புதமான காலமாகும்.  இந்த மகாசிவராத்திரியை கொண்டாட, ஈசா யோகா மையம் சார்பில் முழு இரவு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குருவின் வழிகாட்டுதலோடு தியானம் செய்தல், தெய்வீகம் பரவக்கூடிய…
Categories: Uncategorized