opinion

யார் சைவர்கள் ? – சிவசித்ரா அம்மையார்

Publish on Comments(0)
யார் சைவர்கள் ? சிவசித்ரா அம்மையார், இசைஞானியார் திருக்கூட்டம். யார் சைவர்கள் ? சைவர்கள் அல்லாதவர்கள் யாவர் ? சைவத்திற்கு வெளியே ஏதாவது பொருட்கள் உண்டா ? அத்தனைக்கும் கதாநாயகன் யார் ? [embed]https://www.youtube.com/watch?v=3a7glzjwAAs[/embed] உலகின் வீதிகள் தோறும் சைவபாடசாலைகள் அமைப்போம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம். திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை. திருச்சிற்றம்பலம்.
Categories: M1, R2

நெஞ்சுவிடுதூது – சிவசித்ரா, இசைஞானியார் திருக்கூட்டம்

Publish on Comments(0)
நெஞ்சுவிடுதூது - சிவசித்ரா அம்மையார், இசைஞானியார் திருக்கூட்டம் நெஞ்சுவிடுதூது - பாகம் 1 [embed]https://www.youtube.com/watch?v=rd7bj8FNrAM[/embed] நெஞ்சுவிடுதூது - பாகம் 2 [embed]https://www.youtube.com/watch?v=lMvJ41s8GwI[/embed] நெஞ்சுவிடுதூது - பாகம் 3 [embed]https://www.youtube.com/watch?v=7FoC5Ei7Y-s[/embed] நெஞ்சுவிடுதூது - பாகம் 4 [embed]https://www.youtube.com/watch?v=9y89kn9Stus[/embed] நெஞ்சுவிடுதூது - பாகம் 5 [embed]https://www.youtube.com/watch?v=3LMYanDGQTU[/embed] நெஞ்சுவிடுதூது - பாகம் 6 [embed]https://www.youtube.com/watch?v=63c3eKVceLM[/embed] நெஞ்சுவிடுதூது - பாகம் 7 [embed]https://www.youtube.com/watch?v=zL7Hl3krMBQ[/embed]   உலகின் வீதிகள் தோறும் சைவபாடசாலைகள் அமைப்போம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம். திருச்சிற்றம்பலம்.
Categories: M1, M2

முப்புரிநூல் – (பூணூல்) ஞான விளக்கம்

Publish on Comments(2)
முப்புரிநூல் - (பூணூல்) ஞான விளக்கம் ௐௐௐௐௐௐௐௐௐ சிவ சிவ ! ******************** முப்புரி நூல் ( பூணூல் )ஞான விளக்கம் ! ************** பூணூல் அணிவது சிவாச்சாரியார்கள் & பிராமணர்களுக்கு மட்டுமே உரியதா ஐயா ! ~ எல்லா இனத்தவருக்கும் பொதுவான , நம் இறைவனாரே அணிந்து இருக்கும் போது ஏன் இந்த மயக்கம் ? முக நூலில் பல அன்பர்கள் வினா தொடுத்திருக்கிறார் களே ! ~ ஆம் ! ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டியது…
Categories: M1, M2

சிவ காப்பு – சமய சின்னங்களை அணிவீர்

Publish on Comments(0)
சிவ காப்பு ! ௐௐௐ சிவ சிவ : ======== சிவக் காப்பு ! ============ சைவக் குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள் கூட முழு நீறு அணிவதில்லை என்பது வியப்பளிக்கக் கூடியதாக உள்ளது .! எழுத்து வடிவிலோ ,உரையாகச் சொன்னாலோ ,அணிந்து நற் பயன் கொள்ளார் என்பதாலேயே , உலகோருக்கு அது தோன்றாத் துணையாக நின்று காக்கும் சிவக் காப்பு என்பதை உணர்த்தும் முனைப்புடனும் , கருணையுடனும் , நம் ஞானாசிரியர் திருஞான சம்பந்தர் ஆலவாயான் திரு…
Categories: M1, M2

வலிய வந்து ஆட்கொண்ட வள்ளல்

Publish on Comments(0)
வலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் - ௐௐௐௐௐ- - சிவ சிவ : ======== '" வலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் " - ===== ===== ===== மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் / வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்கு / ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார் பால் / தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார் . ( தடுத் - 03 ) அவதாரம்…
Categories: M1, M2

குற்றம் ஒன்றும் செய்ததில்லை – சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலை மீண்ட நாள்

Publish on Comments(0)
குற்றம் ஒன்றும் செய்ததில்லை - சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலை மீண்ட நாள் ௐௐௐௐௐ சிவ சிவ : ~ குற்றம் ஒன்றும் செய்ததில்ல.! ~ சுந்தர மூர்த்தி சுவாமிகள்கள் திருக் கயிலை மீண்ட நாள் / சிறப்புப் பதிவு ======+====== ~ விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன் / குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை கொத்தை யாக்கினீர் / எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் / மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்…
Categories: M1, M2

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு

Publish on Comments(0)
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு ௐௐௐ சிவ சிவ : சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு ( சுந்தர மூர்த்தி சுவாமிகள் திரு அவதாரம் தொடங்கி , இறைவனால் தடுத்தாட் கொள்ளப் பட்ட வரலாற்றினை உள்ளடக்கி , தில்லையை கண்டு களித்து ,வணங்கிப் போந்தது வரை / இரண்டு மணி நேரம் தொடர் விளக்கமளிக்க நான் வைத்துள்ளக் குறிப்பு / அன்பர்கள் பயின்று மகிழ்க / ஆடி சுவாதி 21-07-18 சிறப்பு வெளியீடு / கோமல் கா…
Categories: M1, M2

உயிரின் நீள் பயணம்

Publish on Comments(0)
உயிரின் நீள் பயணம் ௐௐௐ சிவ சிவ : உயிரின் நீள் பயணம் ஒவ்வொரு உயிரையும் , புல் பூண்டு ,விலங்குகள் எனப் பல்வேறு உடல்களில் புகுத்தி ,பல பிறவிகளை அளித்து ,மனிதப் பிறவியை அளிக்கப் பக்குவம் பெற்ற நிலையில் மனிதப் பிறவியை அளிக்கிறார் சிவனார் ! தொடர்ந்து மெல்ல மெல்லப் பக்குவப் படுத்தப் பல மனிதப் பிறவிகளையும் அளித்து ,அந்தந்த உயிர்களில் ஒன்றாய் ,உடனாய் , வேறாய் நின்று செயலாக்கம் செய்து வருகிறார். இந்தப் பிறவிகளில்…
Categories: M1, M2

மணலூர்பேட்டை காக்கனேசுவரர் திருக்கோவில் திருப்பணி

Publish on Comments(0)
மணலூர்பேட்டை காக்கனேசுவரர் திருக்கோவில் திருப்பணிக்கு உதவுங்கள் சிவாயநம.... ஆருரா தியாகேசா... தங்களிடம் நம் அப்பன் திருப்பணிக்காக கையேந்தி நிற்கின்றோம் உதவி செய்யுங்கள்.... ஈசனுக்காக கையேந்தி நிற்கின்றோம் உதவி செய்யுங்கள் எந்தை காக்கனேஸ்வரர் திருவருளால் இன்று அம்பாள் சன்னதியின் மேல் தளம் மூடப்பட்டது.... உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.... மேலும் பெருமானின் ஆலய விமானப்பணிகளும் மஹா மண்டப திருப்பணி ... 32 கால் கொண்ட கருங்கல் வசந்த மண்டப திருப்பணி மட்டுமே மீதம் உள்ளது . ஆனால்…
Categories: M1, M2

சமுதாய தொண்டு ஒருவர் செய்ய வேண்டுமா ?

Publish on Comments(0)
இறைவனை மட்டும் வழிபட்டால் போதாதா ? ஒருவர் சமுதாய தொண்டும் செய்ய வேண்டுமா ? ஒவ்வொரு உயிரும், தானே 'தான் யார்' என்று உணரவும், இறைவனை உணர்ந்து வழிபடவும் விழைந்தால், அந்த உண்மையினை உணர பல காலம், பிறவிகளாகும். அதற்காகக் தான் இறைவன், குருவாக உபதேசம் செய்கிறான், இன்னொருவர் மூலமாக நமக்கு தன்னை உணர்த்துகிறான், அருளாளர்களை நமக்கு அனுப்பி வைக்கிறான். அருளாளர்கள் நமக்கு வாழ்வின் வழிகாட்டியாக இருந்து நமக்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள். இவையனைத்தும் இறையனார் அருளினால் ஆனது.…
Categories: M1, M2