opinion

புங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயம்

Publish on Comments(0)
புங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் அன்புடையீர் வணக்கம், நம் தமிழ் கலாச்சாரம், பண்பாட்டு சின்னங்களை போற்றி பாதுகாக்க வேண்டிய கடமை தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. நமது முன்னோர்களின் கைவண்ணங்கள் நமது மண்ணிலே தெரிந்தும், தெரியாமலும் புதைந்து , சிதைந்து கிடக்கின்றன, அப்படி சிதைந்து கிடக்ககூடிய ஆலயம்தான் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி கிராமம். குடகனாற்றின் கீழ் கரையில் அமர்ந்துள்ள கம்பீரமான கோட்டை சுவருடன் காணப்படும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம். இவ்வாலயம் கிபி. 1702…
Categories: M1, M2

அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையை கிரிவலம் வாருங்கள்

Publish on Comments(0)
அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையை சுற்றி கிரிவலம் வாருங்கள் !!! அச்சிறுபாக்கம் - அச்சுமுறிப்பாக்கம் - சிவபெருமானின் எட்டு வீரட்ட செயல்களில் முப்புர அசுரர்களை அழிக்க இரதத்தில் செல்லும் போது, விநாயகர் அந்த இரதத்தின் அச்சினை முறித்த இடம் ஆதலால், இது அச்சுமுறிப்பாக்கம் என்று பெயர் பெற்றது என்பது வரலாறு. சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி நம் தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்கள் யாரும், அவ்வழியில் அச்சிறுப்பாக்கத்தில் வரும் நம் வஜ்ரகிரி மலையை கண்ணால் காணாமல் செல்ல முடியாது. இந்த மலை…
Categories: M1, M2
Tags: அச்சிறுப்பாக்கம்

சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம்

Publish on Comments(1)
சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம் 12 ஆம் தொகுப்பு வகுப்பு   2018 - 2019 திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதின 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் அருளாணையின் வண்ணம் ஆதினத்தின் சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பின் 12 ஆவது தொகுப்பு 2018 சனவரியில் தொடங்கப் பெற உள்ளது. இரண்டு ஆண்டுத் தொகுப்பான இந்தப் பயிற்சி வகுப்பு தமிழ்நாட்டில் சுமார் 85 ஊர்களிலும், ஆந்திர மாநிலம்…
Categories: Globle, M1, News

சமயகுரவர் துதி சைவ சமயத்தை மீட்டெடுத்த நால்வர் துதி

Publish on Comments(0)
சமயகுரவர் துதி சந்தான குரவர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய சமய குரவர் துதி. இது நால்வர் துதி என்றும் அழைக்கப்படும். சைவ சமயம் மற்றும் தமிழ் மொழியின் தொன்மையைப் பறை சாற்றும் எண்ணற்ற சான்றுகள் குமரிக் கண்டத்தில் இன்றும் இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. முதல் தமிழ் சங்கம், மற்றும் இரண்டாம் தமிழ் சங்கம் நடைபெற்றது குமரிக் கண்டத்தில். மூன்றாம் தமிழ் சங்கம் நடைபெற்றது இன்றைய திருஆலவாய் (மதுரை) இல். சங்க காலம்…
Categories: M1, M2
Tags: சமயகுரவர் நால்வர்

திருநாவுக்கரசர் தேவார துளிகள் – கோயில் திருக்குறுந்தொகை

Publish on Comments(0)
திருநாவுக்கரசர் தேவார துளிகள் - கோயில் திருக்குறுந்தொகை பதிவாசிரியர்: சிவதீபன்.   திருநாகைக்காரோணம் திருவிருத்தம்   குறிப்பு: நாகராசன் வழிபட்டமையால் "நாகை" என்றும் புண்டரீக முனிவரின் காயத்தை தம்மேல் ஆரோகணித்த பெருமான் உறைவதால் காயாரோகணம் என்றும் அழைக்கபபெற்று "நாகைக்காரோணம் எனப்படுகிறது   பரதவர்களும் வியாபாரிகளும் நிறைந்து வாழ்ந்த நெய்தல் நகரமாம் இது "பட்டினம்" ஆதலின் "நாகைப்பட்டினம்" என்று தற்காலத்தே வழங்கப்பெறுகிறது, "காரோணம்" என்ற பெயரில் ஆலயம் அழைக்கப்பெறுகிறது   "விரிதிரை சூழ் கடல்நாகை அதிபத்த நாயனார் வாழ்ந்திருந்த…
Categories: M1, M2

சைவத்தின் மேல் சமயம் வேறு இல்லை

Publish on Comments(1)
சைவத்தின் மேல் சமயம் வேறு இல்லை சைவ எல்லப்ப நாவலர் அருளிய சைவ சமயத்தின் பெருமையை எடுத்துரைக்கும் பாடல் இது. தேவாரம் நம் உயிர். திருவாசகம் நம் உயிர்.  சைவ சமயத்தின் கருப்பொருளை இனிய பாடல்களாகக் கொண்டிருக்கும் பன்னிரு திருமுறைகளை ஓத, அது இனி வரும் நம் வாழ்வை இனிமையாக வழி நடத்திச் சென்று, ஆணவத்தை அறுத்து, இன்பமே உருவாகிய பிறப்பு இறப்பு அற்ற சிவபிரானின் திருவடிகளை நம்மை அடையச் செய்யும் என்பது திண்ணம். கோவை சகோதரர்கள்…
Categories: M1

விழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா ?

Publish on Comments(0)
விழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா ? இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்கள் யாவும் உயிர்கள் என்றும், அவை தம்மைப் பிணித்துள்ள ஆணவ மலத்தை உதறிவிட்டு, எப்போதும் பேரின்பம் தந்து கொண்டிருக்கும் இறைவனை அடைய வேண்டும் என்று வேண்டி, சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் ஆகிய படிநிலையில் இறைவனை வழிபடுகின்றன. அவ்வாறு வழிபடும் போது, தக்க முதிர்வு நிலையில், இறைவனே ஞான குருவாக வந்து ஞான உபதேசம் அருளி முக்தியாகிய பேரின்பத்தை வழங்குவன். அவ்வாறு சரியை, கிரியை,…
Categories: M1

திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பாடல் விளக்கம்

Publish on Comments(0)
மாணிக்கவாசகரின் திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் விளக்கம் சேரும் பொருளின் தன்மையைப் பெறுவது உயிர்களின் குணமாகும். ஆணவ மலத்தின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் உயிர்கள், அறிவின் மயக்கத்தால் இறைவனை மறந்து மாறிக் கொண்டே இருக்கும் சடப்பொருளின் மீது இலயித்துக் கிடக்கும். அவ்வாறு கிடக்கும் உயிர்களைத் தட்டி எழுப்பி, அவத்தை விட்டு சிவத்தைப் பிடிப்பதற்காக பாடும் பாடல் திருப்பள்ளியெழுச்சி. இந்த பதிகத்தின் விளக்கங்களை அளிக்கிறார், சிவதீபன் அவர்கள். முதல் பாடல் [embed]https://www.youtube.com/watch?v=EvTwT_rckgs[/embed] இரண்டாவது பாடல் [embed]https://www.youtube.com/watch?v=D1_26VNvGr4&t=42s[/embed] மூன்றாவது பாடல் [embed]https://www.youtube.com/watch?v=G9xk_Xo-VDY&t=27s[/embed]…
Categories: M1, M2

திருமுறை என்னும் தேன் – துளி 1

Publish on Comments(0)
திருமுறை என்னும் தேன் - துளி 1  பதிவு ஆசிரியர்: சிவதீபன் திருமூலர் திருமந்திரம் பத்தாம் திருமுறை - தூல பஞ்சாக்கரம் குறிப்பு: அப்பரடிகள் இறைவனை கனியினும் இனியன் என்பார், இங்கு திருமூலர் இறைவனது நாமத்தின் சுவை கனி போன்றது என்று பாடுகிறார் இறை இன்பம் என்பது ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அனுபவித்து தெரிந்து கொள்ளத்தான் முடியும் என்பதனை விளக்கும் மந்திரம் இது பாடல் ஒன்று கண்டீர் உலகுக்கொரு தெய்வமும் ஒன்று கண் டீர் உலகுக்குயிராவது நன்றுகண்டீர்…
Categories: M1, M2

16 ஆவது சிவபூசை மாநாடு தமிழகச் சைவநெறிக் கழகம்

Publish on Comments(0)
தமிழகச் சைவ நெறிக் கழகத்தின் 16 ஆவது ஆண்டு மாபெரும் சிவபூசை மாநாடு இடம்: சென்னை பள்ளிக்கரணை, எஸ். எஸ். மகால் திருமண மண்டபம். நாள்: சனவரி 27 மற்றும் 28 தீக்கை பெற்ற சிவனடியார்கள் செய்யும் சிவபூசையைக் காணுங்கள். புதிய நூல்கள் வெளியீடு சொற்பொழிவுகள் 28 ஞாயிறு காலை 7:00 மணிக்கு திருமுறைகள், சாத்திரங்கள் உடன், 108 அடியார்கள் சங்கநாதம் மற்றும் கயிலாய வாத்தியங்கள் முழங்க, கோலாட்டத்துடன் சிவனடியார்கள் புடைசூழ மாபெரும் சைவ எழுச்சி வீதி…
Categories: Globle, M1, News